தெரியும் என நினைத்தேன்
எனக்கே என்னைத் தெரியுமென
தனக்கேயுரிய பாணியில்
தன்னம்பிக்கையோடு நினைத்தேன்
தண்ணீர் போல சலசலத்தது
தானாய்த் தோன்றிய நான்
குமிழ் குமிழாய் ஒளிர்ந்தது
சூரியனை வாங்கியது
டக்கென்று மறைந்தது
என்னைத்தொலைத்தேன்
சுழியில் அடங்கினேன்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
சு . ஸ்ரீ தே வி
தன்னம்பிக்கையோடு நினைத்தேன்
தண்ணீர் போல சலசலத்தது
தானாய்த் தோன்றிய நான்
குமிழ் குமிழாய் ஒளிர்ந்தது
சூரியனை வாங்கியது
டக்கென்று மறைந்தது
என்னைத்தொலைத்தேன்
சுழியில் அடங்கினேன்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
சு . ஸ்ரீ தே வி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.