Tuesday, October 27, 2020



தவளை 


கத்திகொண்டே இருந்தது 

அதன் விதிப்படி வாழ்ந்தது 

அதைக் குற்றம் சொல்வது 

அதை விட முட்டாள்தனம் 

மழையும் வந்தது அதனால் 

இது பூகோளத்தின் கோட்பாடு 

இதை உணர்வது பண்பாடு 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.